Tuesday 21 April 2009

ஆள வந்தான்



ஆள வந்தான் படத்துல கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைனு ஒரு பாட்டு வரும்.

அதை நான், நீங்கள் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து பாடுனா எப்படி பாடுவோம். இப்படிதான் பாடுவோம்.

தமிழ் பாதி,   ENGLISH பாதி கலந்து செய்த கலவை நான்.

ENGLISH கொன்று   ENGLISH கொன்று தமிழை வளர்க்கப் பார்க்கின்றேன். 

ஆனால் தமிழை ஒன்று உணவாய் தின்று ENGLISH  மட்டும் வளர்கின்றதே!.




சரி நம்ப கலைஞர் பாடுனா எப்படி இருக்கும்.

குடும்பம் பாதி. அரசியல் பாதி கலந்து செய்த கலவை நான்.

குடும்பம் கொன்று குடும்பம் கொன்று அரசியல் வளர்க்கப் பார்க்கின்றேன். ஆனால்

அரசியலை ஒன்று உணவாய் தின்று குடும்பம் மட்டும் வளர்கின்றதே!.






வில்லு பட effectஅப்புறம் நம்ப விஜய் இப்படி தான் பாடுவாரு.

ஹிட்டு பாதி, பிலாப்பு பாதி கலந்து செய்த கலவை நான்.

பிலாப்பைக் கொன்று பிலாப்பைக் கொன்று ஹிட்டை வளர்க்கப் பார்க்கின்றேன்.

ஹிட்டை ஒன்று உணவாய் தின்று பிலாப்பு மட்டும் வளர்கின்றதே!.





சரி கடைசியா மேட்டருக்கு வாரேன். நம்ப மொக்கை பதிவு மன்னர்கள் பாடுனா எப்படி இருக்கும்.

உருப்படியாப் பாதி மொக்கையாப் பாதி கலந்து செய்த கலவை நான்.

மொக்கை கொன்று மொக்கை கொன்று உருப்படியா எழுதப் பார்க்கின்றேன். 

ஆனால் உருப்படியானதை ஒன்று உணவாய்த் தின்று மொக்கை மட்டும் வளர்கின்றதே...

 

4 comments:

திருச்சிகாரன் said...

yeppa.... eppadi ellam yosikkaranga paru...

saba ...
unga lollu thanga mudiyavillai..
appadiya naama blog pakkam vanga..
naanum ungalai madiri than puthusa blog eluthuren

Karthik said...

நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மொக்க நீ தானா??

மொக்கை போட்ட ப்ளாக்கில் இருந்து, மீண்டும் பதிவு போடுவாயா??

லொள்ளு சபா said...

welcome..
trichy.....

லொள்ளு சபா said...

//"நந்தகுமாரா நந்தகுமாரா நாளை மொக்க நீ தானா??"//

லொள்ளு கார்த்தி! லொள்ளு கார்த்தி!
எப்பவும் மொக்கை நீ தானே.


//"மொக்கை போட்ட ப்ளாக்கில் இருந்து, மீண்டும் பதிவு போடுவாயா??"//

மொக்கை போட்ட பிளாக்கில் மீண்டும் மொக்கை மட்டும் போடுவேனே.